ரஜினி ஓடிவிடுவார்: சுப்பிரமணியன் சுவாமி கருத்து

By செய்திப்பிரிவு

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:

தமிழக வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவுமே ரஜினியிடம் இல்லை. அரசியல் ஞானம் இல்லாதவர். ஊடகங்கள் மூலம் அவரால் அரசியல் நடத்த முடியாது. ரஜினி தனது அரசியல் கட்சியை அறிவித்து ஊழலுக்கு எதிரான கொள்கையை முன்னிறுத்தும்போது உண்மை அவருக்குத் தெரியவரும். அப்போது அவரே ஓடிவிடுவார். ரஜினிக்கு பாஜக ஆதரவு அளிக்குமா, அளிக்காதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ரஜினியை ஆதரிப்பதை நான் எதிர்ப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்