ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, 50-களில் பிறந்தவர்களின் கைகளுக்கு வந்திருக்கிறது தமிழக அரசியல்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் 1951-ல் பிறந்தவர். சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, முதல்வராகப் பொறுப்பேற்ற தற்போதைய முதல்வர் பழனிசாமி 1954-ல் பிறந்தவர்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, திமுக தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் 1953-ல் பிறந்தவர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் 1952-ல் பிறந்தவர். சட்டப்பேரவைத் தேர்தல்தான் எங்கள் இலக்கு என்று கூறியுள்ள ரஜினிகாந்த் பிறந்தது 1950-ல்.
கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி, தற்போது அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாகக் கூறியுள்ள கமல்ஹாசன் 1954-ல் பிறந்தவர். ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் பலரும் 1950-களில் பிறந்தவர்கள். 60 வயதுகளில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
14 mins ago
வலைஞர் பக்கம்
17 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
23 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago