கருத்து சொல்ல வாங்க

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?



A. கங்கைகொண்டான் தொழிற்பூங்கா, நாங்குநேரி தொழில்நுட்பப் பூங்காக்கள் மேம்படுத்தப்பட வேண்டும்.

B. தாமிரபரணி வெள்ள உபரி நீர் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

C. தாமிரபரணியில் மணல் அள்ளுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.



உங்கள் கருத்துகள் - வாக்குகளை அளிக்க தங்கள் பெயர், வயது டைப் செய்து, ‘A’ (அ) ‘B’ (அ) ‘C’ என்று டைப் செய்து 7401 23 6677 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

Whatsapp மூலமாகவும் வாக்களிக்கலாம். திருநெல்வேலி பற்றிய உங்கள் கருத்துகளைக் புகைப்படமாகவும், உங்கள் குரலிலேயே ஆடியோவாகவும், சிறு வீடியோவாகவும் 7401 23 6677 என்கிற Whatsapp எண்ணுக்கு அனுப்பலாம்.

தங்கள் கருத்துகளை election@kslmedia.in என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 mins ago

சினிமா

7 mins ago

சினிமா

12 mins ago

இந்தியா

20 mins ago

க்ரைம்

17 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

மேலும்