முதலாவது பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட சி. சுப்பிரமணியம் 1962-ல் காங்கிரஸ் சார்பில் வென்ற தொகுதி இது. அவர் நினைவாக கோவை ரேஸ்கோர்ஸில் சிலை அமைத்துள்ளனர் காங்கிரஸார். அவர் எம்.பி-யாக இருந்த காமராஜர் ஆட்சிக் காலத்தில் அதிகப்படியான பாசனத் திட்டங்கள் இங்கு உருவாக்கப்பட்டன. ஆசியாவிலேயே அதிகபட்சமாக சுமார் 4.50 லட்சம் ஏக்கர் பயன்பெறக்கூடிய பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டம் உள்ள தொகுதி இது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
10 mins ago
இந்தியா
13 mins ago
இந்தியா
20 mins ago
இந்தியா
5 mins ago
விளையாட்டு
26 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago