திரும்பிப் பார்ப்போம்

By செய்திப்பிரிவு

முதலாவது பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட சி. சுப்பிரமணியம் 1962-ல் காங்கிரஸ் சார்பில் வென்ற தொகுதி இது. அவர் நினைவாக கோவை ரேஸ்கோர்ஸில் சிலை அமைத்துள்ளனர் காங்கிரஸார். அவர் எம்.பி-யாக இருந்த காமராஜர் ஆட்சிக் காலத்தில் அதிகப்படியான பாசனத் திட்டங்கள் இங்கு உருவாக்கப்பட்டன. ஆசியாவிலேயே அதிகபட்சமாக சுமார் 4.50 லட்சம் ஏக்கர் பயன்பெறக்கூடிய பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டம் உள்ள தொகுதி இது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

10 mins ago

இந்தியா

13 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

5 mins ago

விளையாட்டு

26 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்