நாடாளுமன்ற தேர்தலில் கோயம் பேடு சந்தை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் சென்னை- கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்கப்ப டுவதாக வியாபாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து, சென்னை- கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்கங்களின் ஆலோசகர் வி.ஆர். சவுந்தரராஜன் தெரிவித்ததாவது:
கோயம்பேடு சந்தையில் 4 ஆயிரம் காய்கறி அங்காடிகள், 2 ஆயிரம் பழக்கடைகள் மற்றும் பூக்கடைகள் என 6 ஆயிரம் கடைகள் உள்ளன. இந்த கடை களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர் களில், கணிசமானோர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. எனவே, கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள், தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக, தேர்தல் நாளில் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்க கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
உலகம்
11 hours ago
ஆன்மிகம்
11 hours ago