மிசோரம் வாக்குப்பதிவு 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் நாளை நடைபெறவிருந்த வாக்குப்பதிவு 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்தகவலை மிசோரம் தலைமை தேர்தல் அதிகாரி அஸ்வனிகுமார் தெரிவித்துள்ளார்.

ப்ரூ பழங்குடியினர் திரிபுராவின் நிவாரண முகாமிலிருந்து வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து, தன்னார்வ அமைப்புகளும், மாணவர்கள் கூட்டமைப்பும் 3 நாட்கள் முழு அடைப்பு நடத்துகிறது. இதனை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்