வடகிழக்கு மாநிலமான மிசோரமில் நாளை நடைபெறவிருந்த வாக்குப்பதிவு 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இத்தகவலை மிசோரம் தலைமை தேர்தல் அதிகாரி அஸ்வனிகுமார் தெரிவித்துள்ளார்.
ப்ரூ பழங்குடியினர் திரிபுராவின் நிவாரண முகாமிலிருந்து வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து, தன்னார்வ அமைப்புகளும், மாணவர்கள் கூட்டமைப்பும் 3 நாட்கள் முழு அடைப்பு நடத்துகிறது. இதனை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
6 hours ago