கைத்தறி நகரம் என்று அழைக்கப்படும் கரூர், 1910-ல் கோவை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தின் ஒரு வருவாய்க் கோட்டமாகச் செயல்பட்டுவந்த கரூர், 1995 நவம்பர் 1 முதல் கரூர் தீரன் சின்னமலை மாவட்டம் எனச் செயல்படத் தொடங்கி 1997 முதல் கரூர் மாவட்டமானது.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
5 hours ago