சோளிங்கரில் தங்கச்சங்கிலி திருடிய 2 பெண்கள் கைது

By செய்திப்பிரிவு

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சோளிங்கர் சுப்பாராவ் தெருவைச் சேர்ந்த ராணி என்பவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்த திருச்சி சமயபுரம் பகுதியைச் சேர்ந்த கவிதா (35), சங்கீதா (32) ஆகிய 2 பேரை பொதுமக்கள் பிடித்து சோளிங்கர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் துறையினர் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

விளையாட்டு

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்