சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சோளிங்கர் சுப்பாராவ் தெருவைச் சேர்ந்த ராணி என்பவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்த திருச்சி சமயபுரம் பகுதியைச் சேர்ந்த கவிதா (35), சங்கீதா (32) ஆகிய 2 பேரை பொதுமக்கள் பிடித்து சோளிங்கர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் துறையினர் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
விளையாட்டு
43 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago