திரைத்துறை துளிகள் | ‘ஆயிரத்தில் ஒருவன்’ - செல்வராகவன் ஆதங்கம்

By செய்திப்பிரிவு

> “நான் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ வெளியானபோதே கொண்டாடப்பட்டிருந்தால் நிச்சயம் அது, 2,3,4-ம் பாகங்கள் என சென்றிருக்கும்” என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

> நடிகை ஹன்சிகா, கிரேக்கத்தில் உள்ள மைகனோஸ் தீவுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

> சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’ படத்தில் நடித்ததற்காக, நடிகர் சல்மான் கான் சம்பளம் வாங்கவில்லை. ‘இதுபோன்ற மனது யாருக்கு வரும்?’ என்று அவரை புகழ்ந்திருக்கிறார் சிரஞ்சீவி.

> ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் நடித்திருக்கும் கார்த்தி, ‘இந்த அனுபவத்திற்கும் அற்புதமான பயணத்திற்கும் நான் உணரும் மகத்தான நன்றியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

> விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதிராவ் நடிக்கும் ‘காந்தி டாக்ஸ்’ என்ற மவுனப் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இந்தப் படத்தை கிஷோர் பெலேகர் இயக்குகிறார். பான் இந்தியா முறையில் அடுத்த வருடம் வெளியாகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்