நெல்சன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவனம் செலுத்திவருகிறார் நடிகர் விஜய். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் ஹிட் கொடுக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு நீண்ட நாளாகவே உள்ளது. இந்நிலையில் தெலுங்கில் ‘ஓபிரி’, ‘மகரிஷி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிபல்லியிடம் சமீபத்தில் ஒரு கதை கேட்டுள்ளார்.
விஜய்க்கு இது வெகுவாக பிடித்துப்போக, தனது அடுத்த படமாக தமிழ், தெலுங்கில் அதை உருவாக்கும் எண்ணத்தில் இருக்கிறார். 2 நாயகிகள் கொண்ட இப்படத்தில் ஒரு நாயகிக்கு கீர்த்தி சுரேஷிடம் பேச்சு நடத்திஉள்ளனர். இரு மொழிகளிலும் தனி ரசிகர் வட்டம் இருப்பதால், அவரும் சம்மதிப்பார் என்று தெரிகிறது. இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிக்கிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
55 mins ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
க்ரைம்
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
க்ரைம்
5 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago