உழைத்து முடிந்து முதுமையில் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. உழைக்கும் காலத்தில் உழைத்து சம்பாதிக்க இயலும். ஆனால் முதுமையில் இதற்கு வாய்ப்பில்லை. ஆனால் முதுமையில் தான் மருத்துவ செலவு உட்பட பல செலவுகள் இருக்கும். எனவே பென்ஷன் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பது பலரின் கனவாக உள்ளது.
ஆனால் அரசு ஊழியர்களுக்கு கூட உறுதிப்படுத்தப்பட்ட பென்ஷன் திட்டம் 2004-ம் ஆண்டுக்கு பிறகு சேர்பவர்களுக்கு இல்லை. அதற்கு மாற்றாக வந்ததே தேசிய ஓய்வூதிய திட்டம்.
இதில் பென்ஷன் பெற முதலீடு செய்ய வேண்டும். நிலையான ஒரு தொகையை மாதம் தோறும் செலுத்தி வந்தால் அதில் சேரும் தொகையில் இருந்து பென்ஷன் பெற முடியும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
க்ரைம்
5 hours ago