உதவித் தொகையுடன் வெளிநாடுகளில் கல்வி: கைகொடுக்கும் நிறுவனங்கள்: அடிப்படை தகவல்கள்

By நெல்லை ஜெனா

கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் உயர்கல்வி பெற‌ மாணவர்கள் விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெறும் கல்வி மட்டுமின்றி எதிர்கால வேலைவாய்ப்பையும் கவனித்தில் கொண்டு பலரும் வெளிநாடுகளில் கற்க விரும்புகின்றனர்.

வளர்ந்த நாடுகளில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பு பயிலச் செல்லும் போது அந்த நாடுகளிலேயே வேலைவாய்ப்பு பெற்று நிரந்தரமாக குடியுரிமை கிடைத்திட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி எந்த நாட்டில் சென்று கற்கிறோமோ அந்த நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணியாற்ற எளிமையாக வாய்ப்பு கிடைக்கும். இதனை கருத்தில் கொண்ட பலரும் முதுகலை கல்வி பயிலும்போதே வெளிநாடுகளுக்கு சென்று விடுவது என்பதை இலக்காக கொண்டுள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

3 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

37 mins ago

விளையாட்டு

29 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்