உணவு முதல் பலசரக்கு வரை வாடிக்கையாளர்கள் கேட்டதெல்லாம் டெலிவரி செய்யும் மொபைல் போன் அப்ளிகேஷனை இரண்டு தமிழர்கள் ஸ்டார்ட்-அப் முயற்சியாக தொடங்கி, அதில் வெற்றி பெற்ற கதையைப் பார்ப்போம். ZAAROZ என்ற பெயரில் இயங்கி இந்த செயலியின் இலக்கு, தமிழகத்தின் சிறு நகரங்கள் (டவுன்) தான்.
இன்றைய டிஜிட்டல் உலகில் பல்வேறு பணிகளை ஸ்மார்ட்டாக மேற்கொள்ள உதவி வருகிறது கைபேசி செயலிகள். சுருக்கமாக சொன்னால் 'அலிபாபாவும் அற்புத விளக்கும்' போல உலகம் மாறியுள்ளது. இங்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் செயலிகள் அற்புத விளக்காகவும், அதை வைத்திருப்பவர்கள் அலிபாபாவாகவும் இயங்குகின்றனர். இத்தகைய சூழலில் மக்களின் எல்லா தேவைகளுக்குமான ஒரே அப்ளிகேஷனை வடிவமைத்துள்ளனர் தமிழத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
42 secs ago
இந்தியா
37 mins ago
இந்தியா
41 mins ago
இந்தியா
50 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago
வணிகம்
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
2 hours ago