இவரைத் தெரியுமா?- பிரவீண் சின்ஹா

By செய்திப்பிரிவு

$ இந்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஜபாங் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி

$ டெல்லி பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டமும், ஐஐஎம் கொல்கத்தாவில் மேலாண்மை படிப்பில் உயர்கல்வியும் முடித்தவர்.

$ மெக்கென்ஸி, மைக்ரோசாப்ட், மற்றும் மாருதி உத்யோக் நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

$ இந்தியா தவிர சீனா, தைவான், தாய்லாந்து நாடுகளில் உள்ள சில மின் உற்பத்தி மற்றும் சிமென்ட் நிறுவனங்களின் ஆலோசனை குழுவிலும் இருக்கிறார்.

$ மத்திய வணிக மற்றும் வர்த்தக அமைச்சகம் மூலம் வழங்கப்படும் ஆன்லைன் ரீடெய்லர் விருதை முதலில் வாங்கியது இவரே.

$ பணியாளர்களை ஊக்கப்படுத்துவார். தன்னம்பிக்கை கொண்டவர். குழுவை மேம்படுத்துவது, வேலையில் கவனத்தை குவிப்பதன் மூலமே இலக்கை அடைய முடியும் என்று சொல்வார்.

$ நமது தொழிலில் நாம் தலைவராக வேண்டும் என்றால் நமது பணியாளர்களின் நலன்களின் கவனம் செலுத்த வேண்டும் என்பது இவரது கொள்கை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

54 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்