சமூக வலைதளங்களுக்கு செலவிடும் நிறுவனங்கள்

By செய்திப்பிரிவு

சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருப்ப தால் நிறுவனங்களும் சமூக வலைதளங்களுக்கு செலவிடும் தொகையை அதிகரித்துக் கொண்டிருக்கிறன என்று எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இந்த ஆய்வில் கலந்து கொண்ட 90 சதவீத நிறுவனங்கள் மார்க்கெட்டிங்குக்கு ஒதுக்கப் பட்டிருக்கும் தொகையில் 15 சதவீத தொகையை சமூக வலைதளங்களில் செலவிட திட்டமிட்டிருக்கின்றன.

2013-ம் ஆண்டு ஆய்வில் கலந்துகொண்ட நிறுவனங்களில் 78 சதவீத நிறுவனங்கள் மட்டுமே சமூக வலைதளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

இந்த ஆய்வு 2014-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு முதல் கடந்த ஜனவரி மாதம் இறுதி வரை நடத்தப்பட்டது என்று எர்னஸ்ட் அண்ட் யங் தெரிவித் துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்