டாடா சன்ஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் என். சந்திர சேகரன், டாடா மோட்டார்ஸ் நிறு வனத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிறு வனத்தின் இயக்குநர் குழு, சந்திர சேகரனை கூடுதல் இயக்குநராக வும், தலைவராகவும் நியமனம் செய்திருக்கிறது. இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக வும் டாடா மோட்டார்ஸ் தெரிவித் திருக்கிறது.
ரத்தன் டாடாவின் தனிப்பட்ட காரணங்களுக்காகவே நானோ கார் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என சைரஸ் மிஸ்திரி குற்றம் சாட்டினார். அவர் வெளியேற் றத்துக்கான முக்கிய காரணங்களுள் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில் சந்திரசேகரன் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது கவனிக் கத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 mins ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
6 hours ago
கருத்துப் பேழை
5 hours ago