நடப்பு ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிந்த காலத்தில் சிண்டிகேட் வங்கி ரூ.4 லட்சம் கோடி வர்த்தகம் செய்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து வங்கியின் கள பொது மேலாளர் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ள தாவது: சிண்டிகேட் வங்கியின் வர்த்தகம் நடப்பு ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில் ரூ.4 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இம்மாதம் 29-ம் தேதி வங்கியின் 89-வது நிறுவன நாள் விழா கொண்டாடப்படவுள்ளது. அப்போது மேலும் பல புதிய கிளைகளைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் 145-வது பிறந்த நாளையொட்டி வங்கி யின் அனைத்து கிளைகளிலும் "ஸ்வச் பாரத்" இயக்கம் கடை பிடிக்கப்பட்டது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
விளையாட்டு
2 mins ago
இணைப்பிதழ்கள்
28 mins ago
தமிழகம்
38 mins ago
இணைப்பிதழ்கள்
55 mins ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
தமிழகம்
2 hours ago