`ஆர்பிஐயிடம் கூடுதல் டிவிடெண்ட் கேட்கவில்லை’

By செய்திப்பிரிவு

ஆர்பிஐயிடம் கூடுதல் டிவிடெண்ட் கேட்கவில்லை. உபரியாக இருக்கும் ரூ.13,000 கோடியை மட்டுமே மத்திய அரசு கேட்கிறது என பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளார் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்தார். மேலும், கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ஆர்பிஐ ரூ.65,876 கோடி டிவிடெண்ட் வழங்கியது. ஆனால் கடந்த நிதி ஆண்டில் ரூ.30,659 கோடி மட்டுமே வழங்கியது. மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டில் ஆர்பிஐயிடமிருந்து ரூ.58,000 கோடி கிடைக்கும் என மத்திய அரசு கணித்திருக்கிறது. அதனால் பயன்படுத்தப்படாமல் இருக்கும் தொகையை மட்டுமே கேட்கிறோம் என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

விளையாட்டு

27 mins ago

தமிழகம்

27 mins ago

தொழில்நுட்பம்

50 mins ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

50 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

உலகம்

1 hour ago

மேலும்