$ ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். மார்ச் 1, 2012 லிருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார்.
$ பெரும்பாலான சி.இ.ஓ.களை போலவே இவரும் இன்ஜினீயரிங் மற்றும் நிர்வாகப்படிப்பு படித்தவர்.
$ ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் 20 வருடங்களுக்கு மேல் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். அதன் பிறகு ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு யூனிட், ரெனால்ட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் என பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
$ சுதிர் ராவ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலை பார்த்திருந்தாலும் இந்தியச் சந்தையைப் பற்றி நன்கு அறிந்தவர். இவர் தலைமையில் ஸ்கோடா, ஆட்டோமொபைல் துறையில் முக்கிய நிறுவனமாக மாறும் என அந்நிறுவனத்தின் தலைவர் கூறியிருந்தார்.
$ சில நிறுவனங்களின் இலக்கு சந்தைமதிப்பை அதிகப்படுத்துதலாக இருக்கும். இதுபோல ஒவ்வொரு நிறுவனத்துக்கும் சில இலக்குகள் இருக்கின்றன. நாங்கள் வாடிக்கையாளர் திருப்தியை அதிகப்படுத்துவதை இலக்காக கொண்டிருக்கிறோம் என்கிறார் சுதிர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
8 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
9 hours ago
ஆன்மிகம்
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago