ஆரஞ்சு பழத்தின் தலைநகரமாக பிரேசில் நாடு விளங்குகிறது. இங்குதான் அதிக அளவில் ஆரஞ்சு விளைகிறது. அங்கு ஆண்டுதோறும் 17.8 மில்லியன் டன் ஆரஞ்சு விளைகிறது.
ஆரஞ்சு பழம் முதலில் சீனாவில் விளைந்ததாக கூறப்படுகிறது.
கிமு 314-ம் ஆண்டில் எழுதப்பட்ட சீன இலக்கியங்களில் ஆரஞ்சு பழத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
சிட்ரஸ் பழங்களிலேயே அதிக அளவில் விளையும் பழமாகஆரஞ்சு உள்ளது.
ஆரஞ்சு பழங்களில் ‘வைட்டமின்-சி’ சத்து அதிக அளவில் உள்ளது.
ஒரு ஆரஞ்சு பழத்தில் சராசரியாக 12 கிராம் அளவுக்கு சர்க்கரைஇருக்கும். ஆனால் அதனால் உடலுக்கு தீங்கு நேராது.
ஆரஞ்சு பழங்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகில் 600-க்கும் மேற்பட்ட ஆரஞ்சு வகைகள் உள்ளன.வாலென்சியா வகை ஆரஞ்சின் தோல் பச்சை நிறத்தில் இருக்கும்.
ஆரஞ்சு மரங்கள் 33 அடி உயரம் வரை வளரும்.
உலகில் உற்பத்தியாகும் ஆரஞ்சு பழங்களில் 80 சதவீதம்பழரசம் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
தமிழகம்
37 mins ago
வணிகம்
52 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago