நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

29-01-2020

புதன்கிழமை

விகாரி

15

தை

சிறப்பு: திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப் பெருமான் தங்க சப்பரத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் பவனி.

திதி: சதுர்த்தி காலை 9.22 மணி வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: பூரட்டாதி காலை 11.08 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.

நாமயோகம்: சிவம் பின்னிரவு 3.20 மணி வரை. அதன் பிறகு சித்தம்.

நாமகரணம்: பத்திரை காலை 9.22 மணி வரை. அதன் பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் காலை 11.08 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.36.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.07.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 3, 7

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்.

பொதுப்பலன்: குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, கதிரறுக்க, பரதநாட்டியம், மிருதங்கம் பயில, மரக்கன்றுகள் நட நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்