நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

14-01-2020

செவ்வாய்க்கிழமை

விகாரி

29

மார்கழி

சிறப்பு: போகிப் பண்டிகை, ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண வைபவம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் லட்சதீபக் காட்சி.

திதி: சதுர்த்தி மாலை 5.42 மணி வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: மகம் காலை 10.43 மணி வரை. பிறகு பூரம்.

நாமயோகம்: ஆயுஷ்மான் காலை 6.45 வரை. பிறகு சௌபாக்யம் பின்னிரவு 2.54 மணி வரை. அதன் பிறகு சோபனம்.

நாமகரணம்: பவம் காலை 6.48 மணி வரை. பிறகு பாலவம் மாலை 4.54 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 வரை.

யோகம்: சித்தயோகம்

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.00.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 5, 6

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்.

பொதுப்பலன்: மின்சாதனங்கள் வாங்க, கடன் பைசல் செய்ய, வழக்குகள் பேசி முடிக்க, வாகனம் வாங்க, விற்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்