நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

நல்லதே நடக்கும்

***

31-12-2019

செவ்வாய்க்கிழமை

விகாரி

15

மார்கழி

***

ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் உற்சவம் ஆரம்பம். காஞ்சி ஸ்ரீவரதராஜர், திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் கோயிலில் திருமொழித் திருநாள் தொடக்கம்

***

திதி: பஞ்சமி பிற்பகல் 3.40 மணி வரை, பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: சதயம் மறுநாள் பின்னிரவு 1.25 வரை, பிறகு பூரட்டாதி.

நாமயோகம்: சித்தி இரவு 9.24 வரை, பிறகு வ்யதீபாதம்.

நாமகரணம்: பாலவம் பிற்பகல் 3.40 வரை, பிறகு கௌலவம்.

நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.

யோகம்: மந்தயோகம்

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம்: பால்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.29

சூரிய அஸ்தமனம்: மாலை 5.52

***

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 7

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

***

கடன் பைசல் செய்ய, ஊழியர் ஒப்பந்தம் புதுப்பிக்க, வியாபாரக் கணக்கு முடிக்க, செல்லப் பிராணிகள் வாங்க, யோகாசனம் கற்க நன்று.

***

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்