Published on : 11 Feb 2025 18:15 pm

சென்னை வடபழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் - புகைப்படத் தொகுப்பு by லென்ஸ் சீனு

Published on : 11 Feb 2025 18:15 pm

1 / 37

தைப்பூசத் திருவிழாவையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளியெழுச்சி நடைபெற்றது. | படங்கள்: லென்ஸ் சீனு

2 / 37

பக்தர்கள் பால் குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கொண்டு வந்த பாலால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
 

3 / 37

தொடர்ந்து முருகனுக்கு ராஜ அலங்காரம், விபூதி அலங்காரம் போன்ற சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பரவசத்துடன் ‘அரோகரா’ கோஷத்தை எழுப்பி முருகனை வழிபட்டனர். 
 

4 / 37

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

5 / 37

நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், முதியோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும், பால் குடம் எடுத்து வந்தவர்கள், பொது தரிசனத்துக்கு வந்தவர்கள் தெற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர். 
 

6 / 37

இரவு வடபழனி ஆண்டவர் மயில் வாகனத்தில் 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனால் வடபழனியில் இரவு வரை பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
 

7 / 37
8 / 37
9 / 37
10 / 37
11 / 37
12 / 37
13 / 37
14 / 37
15 / 37
16 / 37
17 / 37
18 / 37
19 / 37
20 / 37
21 / 37
22 / 37
23 / 37
24 / 37
25 / 37
26 / 37
27 / 37
28 / 37
29 / 37
30 / 37
31 / 37
32 / 37
33 / 37
34 / 37
35 / 37
36 / 37
37 / 37

Recently Added

More From This Category

x