குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திருவொற்றியூரிலிருந்து தாம்பரம் வரை மனித சங்கிலி நடந்தது. இதில் அண்ணா சாலை சாந்தி தியேட்டர் அருகில் பத்திரிக்கையாளர் இந்து என்.ராம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன், மனிதநேயக் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்துகொண்டனர் - படங்கள்: எல்.சீனிவாசன்

Publisnhed on : 30 Jan 2020 19:36 pm

... / 12

Recently Added

More From This Category

x