ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு - புகைப்பட தொகுப்பு இங்கே... | படங்கள்: ர.செல்வமுத்துகுமார்.“ரங்கா.. ரங்கா.. கோவிந்தா.. கோவிந்தா...” கோஷம் விண்ணதிர பரமபதவாசல் கடந்தார் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்