திருவையாறு ஆராதனை விழா | சிறப்பு புகைப்படத் தொகுப்பு

178th Thyagaraja Aaradhana Festival - Thiruvaiyaru
178th Thyagaraja Aaradhana Festival - Thiruvaiyaru
Published on
<p>தஞ்சாவூர் திருவையாறில் ஸ்ரீதியாகராஜர் ஆராதனை விழா பஞ்சரத்தின கீர்த்தனை நிறைவில் தியாகராஜ சுவாமிகளுக்குத் தீபாராதனை செய்யப்பட்டு இசைக் கலைஞர்களிடம் காட்டப்பட்டது. <em>படங்கள்</em>: <strong>ஆர்.வெங்கடேஷ்</strong></p>

தஞ்சாவூர் திருவையாறில் ஸ்ரீதியாகராஜர் ஆராதனை விழா பஞ்சரத்தின கீர்த்தனை நிறைவில் தியாகராஜ சுவாமிகளுக்குத் தீபாராதனை செய்யப்பட்டு இசைக் கலைஞர்களிடம் காட்டப்பட்டது. படங்கள்ஆர்.வெங்கடேஷ்

<p>தியாகராஜ சுவாமிகள் 178-வது ஆராதனை விழாவில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி தியாகராஜ சுவாமிக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.</p>

தியாகராஜ சுவாமிகள் 178-வது ஆராதனை விழாவில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி தியாகராஜ சுவாமிக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

<p> திருவையாறு ஆராதனை விழாவின் நிறைவு நாளில் தியாகராஜ சுவாமி வாழ்ந்த இல்லத்திலிருந்து, உஞ்சவிருத்தி பஜனை புறப்பட்டது. மேளதாளங்கள் முழங்க, திருமஞ்சன வீதி, தெற்கு வீதி வழியாகச் சன்னிதியைச் சென்றடைந்தது.</p>

 திருவையாறு ஆராதனை விழாவின் நிறைவு நாளில் தியாகராஜ சுவாமி வாழ்ந்த இல்லத்திலிருந்து, உஞ்சவிருத்தி பஜனை புறப்பட்டது. மேளதாளங்கள் முழங்க, திருமஞ்சன வீதி, தெற்கு வீதி வழியாகச் சன்னிதியைச் சென்றடைந்தது.

<p>திருவையாறு ஆராதனை விழாவில் உஞ்சவிருத்தி வீதியுலா வந்த தியாகராஜ சுவாமிகள்.</p>

திருவையாறு ஆராதனை விழாவில் உஞ்சவிருத்தி வீதியுலா வந்த தியாகராஜ சுவாமிகள்.

<p>தஞ்சாவூர் திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழாவில் தியாகராஜ சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.</p>

தஞ்சாவூர் திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழாவில் தியாகராஜ சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

<p>தியாகராஜ சுவாமிக்குப் பால், நெய், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.</p>

தியாகராஜ சுவாமிக்குப் பால், நெய், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in