தஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷம் என்பதால் நந்தியம்பெருமானுக்கு பால், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்