நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்த கலைஞர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
| படங்கள்: வெங்கடாசலபதி