‘ஜிஎஸ்டி பன்’ மாலையுடன் கோவையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - புகைப்படத் தொகுப்பு

congress protest at coimbatore on annapoorna hotel gst issse
congress protest at coimbatore on annapoorna hotel gst issse
Published on
<p>கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனை கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்க வைத்ததாக கூறி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை காந்தி பார்க்கில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  | <strong>படங்கள்: ஜெ.மனோகரன், பெரியசாமி</strong></p>

கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனை கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்க வைத்ததாக கூறி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை காந்தி பார்க்கில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  | படங்கள்: ஜெ.மனோகரன், பெரியசாமி

<p>கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘ஜிஎஸ்டி பன்’ மாலை அணிந்திருந்தது கவனம் ஈர்த்தது. </p>

கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘ஜிஎஸ்டி பன்’ மாலை அணிந்திருந்தது கவனம் ஈர்த்தது. 

<p>காங்கிரஸ் கட்சியினரின் இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. </p>

காங்கிரஸ் கட்சியினரின் இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

<p>“ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட போது கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் எழுப்பிய கோரிக்கையை உதாசீனப்படுத்தி ஆணவத்துடன் நடந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டிக்கிறோம்” என்று செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். </p>

“ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட போது கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் எழுப்பிய கோரிக்கையை உதாசீனப்படுத்தி ஆணவத்துடன் நடந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டிக்கிறோம்” என்று செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். 

<p>“சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் பலமுனை ஜிஎஸ்டி வரியினால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து முறையிட்டதற்காக அச்சுறுத்தி, நிர்பந்தப்படுத்தி தொழிலதிபர் சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்தது பாஜகவின் அப்பட்டமான பாசிச போக்காகும்” என்று  செல்வப்பெருந்தகை கூறினார்.</p>

“சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் பலமுனை ஜிஎஸ்டி வரியினால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து முறையிட்டதற்காக அச்சுறுத்தி, நிர்பந்தப்படுத்தி தொழிலதிபர் சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்தது பாஜகவின் அப்பட்டமான பாசிச போக்காகும்” என்று  செல்வப்பெருந்தகை கூறினார்.

<p>கோவையில் சனிக்கிழமை நடந்த இந்தக் கண்டன ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.<br />
 </p>

கோவையில் சனிக்கிழமை நடந்த இந்தக் கண்டன ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in