Published : 18 Jul 2022 06:43 AM
Last Updated : 18 Jul 2022 06:43 AM

ப்ரீமியம்
கைதக்குறள் 3: கல்வி ஒன்றே வழிகாட்டி

முனைவர் இரா.வனிதா

கண்ணனின் அம்மா இட்லி வியாபாரம் செய்து வந்தாள். தினமும் வரும் பணத்தில் எதுவும் சேமிக்க முடியவில்லை. தனக்கு படிக்க தெரியாததால் கணக்கு தெரியாமல் பணம் வசூலித்து நஷ்டம் ஏற்பட்டது. அப்போது கண்ணன் அம்மாவிடம் எதிர் வீட்டு மாமாவும் கடை வைத்து தானே மாடி வீடு கட்டி இருக்கிறார்கள்.

நாம் மட்டும் இதே ஓட்டு வீட்டிலே இருக்கிறோம் என்று கேட்டான். மக்கள் எனக்கு கணக்கு தெரியாது என்று ஏமாற்றுகிறார்கள். மனசு கஷ்டமாக இருக்கிறது என்று வருத்தப்பட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x