Published : 01 Jul 2022 06:28 AM
Last Updated : 01 Jul 2022 06:28 AM

ப்ரீமியம்
தேசிய மருத்துவர் தினம் | மருத்துவத்தின் பிதாமகன் டாக்டர் பி.சி.ராய்: தன்னலமற்ற அவரது சேவையை நினைவுகூர்வோம்

"பெரியவனானதும் நீ என்னவா ஆகணும்?" என்ற கேள்விக்கு பெரும்பாலான குழந்தைகள் கூறுவது, "டாக்டர்.." என்ற பதிலைத்தான்..!

ஏனென்றால் மருத்துவம் என்பது தொழில் அல்ல... மனம் மகிழ்ந்து செய்யும் மரியாதை மிக்க சேவை என்பதால் தான். இன்றளவும் உலகம் முழுவதும் மிகமிக உன்னதமானதாக கருதப்படுவதும் மருத்துவ சேவைதான். அதிலும் சமீபத்திய கரோனா நோய்த் தொற்றின்போது தம் உயிரைப் பணயம்வைத்து மனித குலத்தையே காத்ததும்இந்த மருத்துவம்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x