Published : 25 Jan 2023 06:16 AM
Last Updated : 25 Jan 2023 06:16 AM
ஆங்கில கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்ட் எழுதிய ‘ரோட் நாட் டேக்கன்’ என்ற கவிதையை ஆசிரியர் டோமினிக் வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். இரண்டு பாதைகளில் ஒன்று பலரும் பயணித்து நடப்பதற்கு ஏதுவான பாதையாக இருந்தது. மற்றொன்று யாரும் நடக்காத கரடு முரடானதாக இருந்தது. பலத்த சிந்தனைக்கு பிறகு இரண்டாவது பாதையை கவிஞர் தேர்ந்தெடுப்பதாக கவிதை முடிந்திருந்தது.
ஆசிரியர் மாணவர்களிடம் இப்படிப்பட்ட இரண்டு பாதையில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்றார். மாணவன் முத்து, சார் நான் முதல் பாதையை தேர்ந்தெடுப்பேன். கரடு முரடான பாதையில் கஷ்டப்பட்டு நடப்பதை விட ஏற்கெனவே இருக்கும் நல்ல பாதையை தேர்ந்தெடுப்பதுதானே புத்திசாலித்தனம் என்றான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT