Published : 12 Aug 2022 06:10 AM
Last Updated : 12 Aug 2022 06:10 AM

ப்ரீமியம்
டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 6: 2 எண்களை கூட்ட முடிந்தால் தொழில்நுட்பம் வசப்படும்!

முதல் மின்னணுவியல் கணினியான ENIAC 1954-ல் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை தானியங்கி கணினியின் வளர்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று கடந்த வாரம் பார்த்தோம்.

அதன் அளவு 1500 சதுர அடி (50 X 30). அதன் இன்றைய மதிப்பு ரூ.50 கோடி. ஆனால், இன்று நீங்கள் உங்கள் கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது பல லட்சம் மடங்கு மெதுவாக கூட்டல் செய்யக்கூடியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x