Published : 11 Nov 2022 06:10 AM
Last Updated : 11 Nov 2022 06:10 AM

ப்ரீமியம்
கை இல்லாவிடில் நம்பிக்கை!

ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி மனிஷா தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார். வெறும் 17 வயதில் இத்தனை மகத்தான சாதனையை படைத்திருக்கும் மனிஷாவிடம் கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. பிரசவத்தின்போது ஃபோர்செப்ஸ் ஆயுதத்தின் மூலம் தாய் வயிற்றிலிருந்து மருத்துவர்களால் வெளியே எடுக்கப்பட்டபோது வலது கை எலும்பில் மனிஷாவுக்கு வளைவு ஏற்பட்டது. இதனால் தனது வலது கையை நேராக நீட்டி பயன்படுத்த முடியாமலேயே வளர்ந்து வந்தார். மூன்று அறுவை சிகிச்சைகளுக்கு பிறகே அவரால் தனது வலது கையை ஓரளவேனும் உபயோகிக்க முடிந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x