

சென்னை: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழகத்தில் இருந்து சென்ற 57 பேர் பத்திரமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் விவரம்:
சென்னை: மாறன், சாந்தி, மூர்த்தி, பத்மினி. திருச்சி: சிவரஞ்சனி, கற்பகம், கிருபாஹரி, வள்ளிநாயகி, சத்யா. தஞ்சாவூர்: அன்பழகி, சித்ரா, சிவயோகம், இளவரசி, தங்கமதி. கும்பகோணம்: ராம்குமார், கீதா, திருமலைராஜன், தையல்நாயகி, சாய்நாத், ஜெயலட்சுமி, கேதார கவுரி, சையது உமர் ஃபாரூக் (டிராவல்ஸ் உரிமையாளர் மகன்), செட்டிமண்டபம்: ரமேஷ், சுவாமிமலை: ராஜகுமார், ஜெயந்தி. திருவாரூர் மாவட்டம் வடுவூர்: பாலசுப்பிரமணியன்.
சிதம்பரம்: முத்துகுமரேசன், நாவு கபீர்தாஸ், விஜயபுவனேஸ்வரி, மைதிலி, தியாகராஜன், கனகசபை, ராதை, பழனியப்பன், கலைமதி, முருகானந்தம். நெய்வேலி: திருமாவளவன், புவனகிரி: திரிபுரசுந்தரி. மயிலாடுதுறை: புஷ்பலதா, ரத்னகுமார், பூங்குழலி, மணிமேகலை, ராஜேஸ்வரி, வெங்கட்ராமன், முன்னாள் நீதிபதி சிவஞானம்.
ஓசூர்: புஷ்பாராணி, ரகுநாதன், சூளகிரி: திம்மராமசாமி, மம்தா. தருமபுரி: பிரேமவாணி, புஷ்பா. திருவண்ணாமலை: கண்ணம்மாள், கலைச்செல்வி. புதுச்சேரி: அனந்தசுந்தரி, வைஷ்ணவி, கீதா. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி.