10 லட்சம் பேருக்கு மட்டும் மடிக்கணினி வழங்குவது ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி

10 லட்சம் பேருக்கு மட்டும் மடிக்கணினி வழங்குவது ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி
Updated on
1 min read

சென்னை: ‘பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: கடந்த ஆண்டு தமிழக பட்​ஜெட்​டின்​போது 20 லட்​சம் மாணவர்​களுக்கு இலவச மடிக்கணினி கொடுக்​கப்​படும் என்று கூறி சுமார் ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்​கிய திமுக அரசு, தற்​போது வெறும் 10 லட்​சம் மாணவர்​களுக்கு மட்​டுமே வழங்​கு​வதற்​கான ஏற்​பாடு​களைச் செய்து கொண்​டிருப்​பது அப்​பட்​ட​மான ஏமாற்று வேலை.

பல லட்​சம் மாணவர்​கள் உள்ள தமிழகத்​தில் வெறும் 10 லட்​சம் மாணவர்​கள் மட்​டும் எந்த அடிப்​படை​யில் தேர்வு செய்​யப்​படு​கிறார்​கள்? மறைந்த முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா​வால் கொண்டு வரப்பட்ட இத்​திட்​டத்​தைத் தூசிதட்டி எடுத்​தால் முதல் தலை​முறை​யினர் மயங்கி திமுக​வுக்கு ஓட்​டுப் போட்​டு​விடு​வார்​களா? ஓராண்டு கால ஆட்​சியை வைத்​துக் கொண்டு 2 வருடங்​களில் 20 லட்​சம் மாணவர்​களுக்கு மடிக்கணினி என்று பட்​ஜெட் ஒதுக்​கியது ஏன்? என்று அதில் கூறப்​பட்​டுள்​ளது.

10 லட்சம் பேருக்கு மட்டும் மடிக்கணினி வழங்குவது ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி
செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெற காலக்கெடு டிச.14-ம் தேதி வரை நீட்டிப்பு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in