ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு
Updated on
1 min read

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி​யாற்​றில் நீர்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடி​யாக உயர்ந்​துள்​ளது. தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யாற்​றில் நீர் வரத்து கடந்த 3 நாட்​களாக விநாடிக்கு 1,200 கனஅடி​யாக இருந்​தது.

இந்​நிலை​யில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​யில் பெய்த மழை காரண​மாக நீர்​வரத்து சற்று அதி​கரித்​துள்​ளது. அதன்​படி, நேற்றைய அளவீட்​டின்​போது நீர்​வரத்து விநாடிக்கு 3,000 கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது.

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு
பரமக்குடியில் பேருந்தில் மறதியாக மாணவர் விட்டுச் சென்ற நீட் தேர்வு ஹால் டிக்கெட் உரிய நேரத்தில் ஒப்படைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in