

சென்னை: திருநெல்வேலியில் போக்சோ வழக்குகளை விசாரிப்பதற்காக கூடுதலாக ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.10 ) சட்டத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டத் துறை அமைச்சர் ரகுபதி புதிய அறிப்புகளை வெளியிட்டார். இதில் நீதி நிர்வாகம் மற்றும் சட்டத் துறை அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள் - நீதி நிர்வாகம்:
சட்டத்துறை