

சென்னை: சென்னை மாநகராட்சி தனது மொத்த வருவாய் ரூ.2200 கோடியில் ரூ.489 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாக கணக்கு குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று (நவ.29) நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பேசிய கணக்கு துறையின் நிலைக்குழு தலைவர் தனசேகரன், சென்னை மாநகராட்சியின் நிலம் மற்றும் உடைமைத் துறை மற்றும் வருவாய் துறையின் செயல்பாடுகள் குறித்து பேசினார். அவரது கூறிய தகவல்களின் முக்கிய அம்சங்கள்:
வருவாய்த் துறை