

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், 200-க்கு 199 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் தமிழ் மொழிப் பாடத்தில் 4 மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர்.
தமிழில் முதலிடம் பெற்ற 4 மாணவிகள்:
நிவேதா, கோவை ஸ்ரீ சவுடேஸ்வரி வித் மெட்ரிக் பள்ளி மாணவி
ஆர்த்தி, நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவி ஆர்த்தி
சுகன்யா, கிருஷ்ணகிரி ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவி சுகன்யா
லாவன்யா, காஞ்சிபுரம் சயான் மெட்ரிக் பள்ளி மாணவி