காந்தி ஜெயந்திக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

காந்தி ஜெயந்திக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ​நாடு முழு​வதும் காந்தி ஜெயந்தி வரும் அக். 2-ம் தேதி (வி​யாழக்​கிழமை) கொண்​டாடப்​படு​கிறது.

எனவே தமிழ்​நாடு மது​பான சில்​லறை விற்​பனை மற்​றும் தமிழ்​நாடு மது​பான விதி​களின் கீழ் சென்னை மாவட்​டத்​தில் உள்ள அனைத்து டாஸ்​மாக் மது​பான சில்​லறை விற்​பனை கடைகள், பார்​கள், உரிமம் பெற்ற கிளப் பார்​கள், உரிமம் பெற்ற ஹோட்டல் பார்​கள், உரிமம் பெற்ற மது​பான விற்​பனையகங்​கள், மது​பானக் கூடங்​கள் என அனைத்​தும் அன்று மூடப்பட வேண்​டும்.

இந்த அறிவிப்பை மீறி மது​ விற்​றால், மது விற்​பனை விதி​களின் படி கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று சென்னை மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே எச்​சரித்​துள்​ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in