Published : 03 Jul 2023 06:07 PM
Last Updated : 03 Jul 2023 06:07 PM
பருவமழைக்கு முன்பு சாலைப் பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவு: "இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, நிலுவையில் உள்ள சாலை மற்றும் பாலப் பணிகளை முடித்து, மக்களின் இன்னல்களைப் போக்கிட வேண்டும்" என்று அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
“உயிருக்கு ஆபத்து என்பதால் குழந்தையின் கை அகற்றம்”: “அறுவை சிகிச்சை செய்து கையை எடுக்காவிட்டால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தால், 3 பேர் அடங்கிய உயர் மட்டக்குழு அமைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது” என்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT