Published : 02 May 2024 06:05 AM
Last Updated : 02 May 2024 06:05 AM

ப்ரீமியம்
சமுகப் பொறியாளர்கள் 02: கைவிடப்பட்டவர்களுக்குக் கரம் நீட்டும் தெய்வராஜ்!

திருப்பூர். அவருக்கு 55 வயது இருக்கலாம். குளித்து, முடி வெட்டி எவ்வளவு காலம் ஆகியிருக்கும் என்று கணிக்க முடியவில்லை. தலை முடியும் தாடியும் சடைபிடித்துக் கிடந்தன. கண்கள் இலக்கின்றி எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தன. மனநோயின் தீவிர நிலையில் இருப்பவர் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

தன் உதவியாளர் ஒருவருடன் வந்திறங் கினார் தெய்வராஜ். அந்த மனிதரின் அருகில் உட்கார்ந்து, பேச்சுக் கொடுத்தார். பத்து நிமிடங்களுக்குப் பிறகு, “நீ எப்போ சிங்கப் பூர்லேர்ந்து வந்தே?” என்றார் அந்த மனிதர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x