Published : 18 Apr 2024 06:06 AM
Last Updated : 18 Apr 2024 06:06 AM

ப்ரீமியம்
சமுகப் பொறியாளர்கள் 01: மிதிவண்டியில் வரும் தேவதூதன்!

வேலனூர் மலைக்கிராமம். பகலெல்லாம் நிலத்தில் உழைத்த களைப்பில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த முத்து, ‘ம்மா... ம்மா...’ என்கிற தீனமான குரல் கேட்டுக் கண்விழித்தார். அரூர் சந்தையில் வாங்கிக்கொண்டு வந்த பசுவின் அலறல்தான் அது.

தொழுவத்துக்கு ஓடிப்போய் பசுவைக் கவனித்தார். எதுவும் பிடிபடவில்லை. அவருடைய மனைவி, “பூச்சிபொட்டு ஏதும் தீண்டிருச்சான்னு தெரியல. ரவி சாரைக் கூட்டிக்கிட்டு வாங்க’’ என்று பதறினார். ரவியை அழைத்துக்கொண்டு வந்தார் முத்து. பசுவின் வயிறு வழக்கத்தைவிட உப்பலாக இருப்பதைக் கவனித்த ரவி, பசுவின் மூச்சுக் காற்றை வாசனைப் பிடித்துப் பார்த்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x