Published : 19 Dec 2022 06:34 AM
Last Updated : 19 Dec 2022 06:34 AM

ப்ரீமியம்
‘ஏன்’ என்ற கேள்வி ஏன் அவ்வளவு முக்கியம்?

சுப மீனாட்சி சுந்தரம்

‘ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை’ என்பது ஒரு பிரபலமான திரைப்படப் பாடல். எந்தச் செயலையும் ‘ஏன்’ என்றகேள்வியுடன் தொடங்குங்கள் என்கிறார் ‘ஸ்டார்ட் வித் ஒய்’ (Start with why) நூலின் ஆசிரியர் சைமன் சினெக். நமது காரியங்களுக்கு பின்னால் புதைந்திருக்கும் நோக்கம் மீதுநாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை அவர் இந்தப் புத்தகத்தில் அழுத்தமாக முன்வைக்கிறார்.

‘ஏன்’ என்பதில் தெளிவடையும் போது நாம் சிறந்த தலைவராவது உறுதி என்கிறது இந்தப் புத்தகம். பலபெரிய நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதோடு தங்களது நோக்கம் மூலமாக வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன. ஆனால் சில நிறுவனங்களால் அப்படிச் செய்ய முடிவதில்லை. ஏனென்றால் அவர்கள் ‘எப்படி’ செய்கிறோம் என்பதில்தான் அதிக கவனத்தைச் செலுத்துகிறார்களே தவிர, ‘ஏன்’ அதைச் செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவதில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x