எத்தனால் கலந்த பெட்ரோல் விவசாயத்துக்கு சாதகமா?

எத்தனால் கலந்த பெட்ரோல் விவசாயத்துக்கு சாதகமா?

Published on

எத்தனால் கலந்த பெட்ரோல் தற்போது வாகன ஓட்டிகளிடம் பேசுபொருளாக மாறியுள்ளது. காரணம் வாகன ஓட்டிகள் பலரும் E-20 எனப்படும் 20% எத்தனால் கலந்த பெட்ரோலை நிரப்புவதால் வாகனங்களில் பிரச்சினை ஏற்படுவதாகவும், மைலேஜ் குறைவ தாகவும் புகார் கூறி வருகின்றனர்.

அதிலும் 2023-ம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் அனைத்தும் முழுதாக 20% எத்தனால் கலப்பு பெட்ரோலில் இயங்கக்கூடிய திறன் பெற்றவை அல்ல. அதற்கு பொருத்தமான ஒன்றாக தயாரிக்கப்படவும் இல்லை. இதற்கிடையில் வாகனங்களுக்கு 20% எத்தனால் கலந்த பெட்ரோலை மட்டுமே விநியோகிக்கும் அரசின் திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. எத்தனால் கலந்த பெட்ரோல் கடந்து வந்த பாதையை பார்ப்போம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in