Published : 01 Jul 2024 06:05 AM
Last Updated : 01 Jul 2024 06:05 AM
திருவிழா பூண்டிருக்கும் இடத்தில் கொண்டாட்டம் நிறைந்திருக்கும். அன்றைய சங்ககாலம் தொட்டு திருவிழா மானுடர்களை கொண்டாட்டத்தில் தழைக்க வைத்து வருகிறது. இந்திரவிழா, தை நீராட்டு, நீர் விழா, உள்ளி விழா, பங்குனி விழா, பூந்தொடை விழா, கோடியர் விழா, கார்த்திகை விழா எனப் பல்வேறு வகையான விழாக்கள் சங்க காலத்தில் கொண்டாடப்பட்டதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
இப்படி காலம் தொட்டு கொண்டாடி வரும் விழாக்களை வேளாண் சுற்றுலாவோடு ஒன்றிணைக்கும் பட்சத்தில் திருவிழாக்கள் அதன் தன்மை மாறாது நிலைத்து நிற்கும். குடும்ப விழாக் கொண்டாட்டத்தை எடுத்துக்கொண்டால் திருமணம், காதுகுத்து என்று பலவகையும் இருக்கும். இவற்றை வேளாண் சுற்றுலா இருக்கும் பண்ணைகளில் கொண்டாடலாம். ஆம், வளர்ந்த நாடான அமெரிக்காவில் 2022-ம் ஆண்டில் மட்டும் எண்ணிக்கையில் 24 லட்சம் திருமணங்கள் நடந்துள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT