Published : 13 May 2024 06:10 AM
Last Updated : 13 May 2024 06:10 AM

ப்ரீமியம்
பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்: உடனடி தீர்வு என்ன?

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த பிறகு 2019-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானுடனான வர்த்தக உறவு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்திக்கத் தொடங்கியது. பணவீக்கம் அதிகரித்ததையடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது நடுத்தர, ஏழை வர்க்கம்தான்.

மக்களின் இன்னல்களை உணர்ந்த, புதிதாக பொறுப்பேற்ற பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் லண்டனில் வர்த்தக பிரதிநிதிகளிடையே பேசும்போது “2019-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்தியாவுடன் இடைநிறுத்தப்பட்ட வர்த்தக உறவுகளை மீட்டெடுப்பது குறித்து பாகிஸ்தான் தீவிரமாக பரிசீலிக்கும்” என்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x