Published : 05 Feb 2024 06:03 AM
Last Updated : 05 Feb 2024 06:03 AM

ப்ரீமியம்
பேடிஎம் வங்கிக்கு தடை: வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு என்ன?

இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை 2016-ல் தொடங்கப்பட்டது. யுபிஐஆனது பயனர்களின் பல வங்கிக்கணக்குகளை ஒரே மொபைல் பயன்பாட்டின் கீழ் இணைக்க அனுமதிக்கிறது. கூகுள்பே, போன் பே, பேடிஎம் ஆகியமூன்று நிறுவனங்கள் யுபிஐ பரிவர்த்தனையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

ரிசர்வ் வங்கியின் அனுமதியைத் தொடர்ந்து, யுபிஐ நிறுவனங்கள் பேமண்ட்வங்கியை 2017-ல் தொடங்கின. ரூ.1 லட்சம் வரையில் மட்டுமே டெபாசிட் (2021-ல்ரூ. 2 லட்சமாக அதிகரிக்கப்பட்டது) பெறவேண்டும், கிரெடிட் கார்டுகளை வழங்ககூடாது, கடன் கொடுக்க கூடாது, என்ஆர்ஐ டெபாசிட்டுகளை பெறக்கூடாது என அப்போதே பல கட்டுப்பாடுகள் பேமண்ட் வங்கிகள் மீது விதிக்கப்பட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x